Showing posts with label Tamil song. Show all posts
Showing posts with label Tamil song. Show all posts

Friday, April 17, 2020

Kadhal oru thevathaiyin kanava - Marina Lyrics - English translation

Movie : Marina
Song: Kadhal oru thevathaiyin kanava
Singers: Haricharan, Manasi
Music: Girishh G
Lyrics: Na. Muthukumar
On screen: Sivakarthikeyan, Oviya

Lyrics

காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?

காதல், கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா?
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா?
காதல், ஓயாமல் வாயாடும் அலை கடலா?
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா?

காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?

காதல், அனல் தரும் வெயிலா?
புனல் தரும் மழையா? பயம் தரும் புயலா?
இந்த காதல், வனம் தரும் மகிலா?
மறைந்திடும் திகிலா? மாயம் தானா?

காதல் மின்னலின் துகளா?
மிரட்டும் இருளா? மாயவன் செயலா?
இந்த காதல் மலர்களின் திடலா?
முட்களின் தொடலா? காயம் தானா?

கானல் அலையா? வெறும் காட்சி பிழையா?
இல்லை கங்கையிலே பொங்கி வரும் தண்ணீர் இதுவா?
தூண்டில் வலையா? நெஞ்சை தாக்கும் கொலையா?
இறந்தும் வாழ வைக்கும் மருந்தா? விருந்தா?

காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?

காதல் கனவதன் கனவா?
தவங்களில் தவமா? வரங்களின் வரமா?
இந்த காதல் கடவுளின் இனமா?
அசுரனின் குணமா? விடைகள் இல்லை..
காதல் பிறவியின் பயனா?
துரத்திடும் கடனா? உளரிடும் திறனா?
இந்த காதல் இம்சையின் மகனா?
ரசித்திடும் முரனா? சொல்வார் இல்லை..

பூக்க தடையா? உயிர் வாங்கும் கடையா?
இது வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்ராய்  மோதும் படையா?
யாக நிலையா? பொய் பேசும் கலையா?
தூறல் நின்ற பின்பும் தூவும் கிளையா ?

காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?

காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா?
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா?
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா?
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா?

காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?


Translation


Kadhal oru devathaiyin kanava? 
thollai tharum ratchasiyin nenaiva?
Is love dream of an angel?
 Or is it the remembrance of a monstress?
Kadhal nammai thooki chellum siraga?
 Kaladiyil sarukidum saruga?
Is love the wings that carry us to places?
 or is it something that trips us over?

Kadhal, kann rendum sandhitu pesum mozhiya?
illai kanadha oruku pogum vazhiya?
Is love, the language that lets eyes to meet and communicate with each other?
Or is it a map that will take you nowhere
Kadhal, oyamal vayadum alai kadala?
illai, mounathil thandikum serai kadhava?
Does love talks with rest like the sea,
Or does it punish you with silence like a prison door?

Kadhal oru devathaiyin kanava? 
thollai tharum ratchasiyin nenaiva?

Kadhal, anul tharum veyila?
punal tharun mazhaiya? bayam tharum puyala?
Is love like the fiery summer?
Or is it like the wet rain? or is it like a scary storm?
Indha Kadhal vanam tharum mahila?
marithidum thihila? Maayam thaana?
Is the love like the happiness  provided by a forest?
If it the terror of unknown? It it a miracle?

Kadhal minnalin thugala?
Miratidum irula? Mayavan seyala?
Is love a piece of a lightning?
Is it a terrifying darkness? or it a deed of God?
Indha kadhal malargalin thidala?
Mutkalin thodala? Kaayam thana?
Is the love a stage made of flowers?
Or is it trap of thorns? Does its always end in getting hurt?


Kaanal alaiya? verum katchi pezhaiya?
Illai gangaiyile pongivarum thanir iduva?
Is it a mirage or an illusion?
Or is it an unbounded Ganges river?
Thundil valiya? nenjai thaakkum kolaiya?
Irandhum valavaikum marundha? virundha?
It is the fishing hook to trap us?Is it a deadly threat?
Or is it an elixir ? or a feast? 

Kadhal oru devathaiyin kanava? 
thollai tharum ratchasiyin nenaiva?
Kadhal nammai thooki chellum siraga?
 Kaladiyil sarukidum saruga?

Kadhal kanavadhan kanava?
Thavangalin thavama? Varangalin varama?
Is love the dream of dreams?
the penance of penances, the boon of all boons?
Indha kadhal kadavulin inama?
Asuranin gunama? vidaigal illai?
Is the love a god?
Or is it a monster? It is not known?
Inda kadhal piraviyin payana?
Thurathidum kadana? ularidum thirana?
Is love the pupose of our being?
Is it the debt that follows across lives? is it a talent?
Indha kadhal imsaiyim magana?
Rasithidum murana? solvar illai?
Is love the child of trouble?
is it beautiful  contradiction? no one knows?

Pooka thadaiya? Uyir vaangum kadaiya?
Idhu vetri thoolve rendum onrai moothum padaiya?
Is it block in life? Is it trouble?
Is it the place where victory and loss are together?
Yaga nilaiya? poi pesum kalaiya?
thooral ninra pinbum thoovum kalaiya?
Is it the state of penance? Is it the art of lieing?
Is it the branch the drizzles after the rain has stopped.

Kadhal oru devathaiyin kanava? 
thollai tharum ratchasiyin nenaiva?
Kadhal nammai thooki chellum siraga?
 Kaladiyil sarukidum saruga?

Kadhal, kann rendum sandhitu pesum mozhiya?
illai kanadha oruku pogum vazhiya?
Kadhal, oyamal vayadum alai kadala?
illai, mounathil thandikum serai kadhava?

Kadhal oru devathaiyin kanava? 
thollai tharum ratchasiyin nenaiva?




Saturday, July 13, 2019

Buddhi Ulla Manithan yellam - Annai Lyrics - English translation

Movie : Annai
Song: Buddhi Ulla Manithan yellam
Singers: J. P. Chandrababu
Music: R. Sudarshanam
Lyrics: Kannadasan,Kothamangalam Subbu
On screen: J. P. Chandrababu

Lyrics


புத்தியுள்ள மனிதன் ஏல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதன் ஏல்லாம் புத்திசாலி இல்லை

புத்திசாலி இல்லை

புத்தியுள்ள மனிதன் ஏல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதன் ஏல்லாம் புத்திசாலி இல்லை

புத்திசாலி இல்லை


பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்

புத்தியுள்ள மனிதன் ஏல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதன் ஏல்லாம் புத்திசாலி இல்லை

புத்திசாலி இல்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணமமுடிப்பதில்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை

மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து  வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதன் ஏல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதன் ஏல்லாம் புத்திசாலி இல்லை

புத்திசாலி இல்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அழைப்பாள்?

புத்தியுள்ள மனிதன் ஏல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதன் ஏல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை

Translation

Budhiulla manidhan yellam vetri kaanbathillai
Not all those who are smart are successful in life
Vetri petra manidhan yellam  budhisaali illai
Budhisaali illai
Not all those who are successful are smart

Budhiulla manidhan yellam vetri kaanbathillai
Vetri petra manidhan yellam  budhisaali illai
Budhisaali illai

Panamirukkum manitharidam manamirupadhillai
Those who have money don't have the inclination to help
Manamirukkum manitharidam panamirupadhillai
Those who have inclination to help don't have money 

Panamirukkum manitharidam manamirupadhillai
Manamirukkum manitharidam panamirupadhillai

Panam padaitha veetinile vandhadhellam sondham
For those with money wealth and people seek their home
Panam illaatha manidharukku sondham yellam  thunbam
For those without money, all they own are sufferings

Budhiulla manidhan yellam vetri kaanbathillai
Vetri petra manidhan yellam  budhisaali illai
Budhisaali illai

Paruvam vandha anaivarume kaadhal kolvathillai
Not all those who come of age fall in love
Kaadhal konda anaivarume manam mudipathillai
Not all those who fall in love end up married

Paruvam vandha anaivarume kaadhal kolvathillai
Kaadhal konda anaivarume manam mudipathillai

Manam muditha anaivarume serndhu vaazhvathillai
Not all those who get married stay together
Serndhu vaazhum anaivarume serndhu poovathillai
Not all those who stay together leave the world together

Budhi ulla manidhan yellam  vetri kaanbathillai
Vetri petra manidhan yellam  budhisaali illai
Budhisaali illai

Kanavu kaanum manidhanukku ninaipathellam kanavu
For a man with dreams his thoughts are filled with dreams
Avan kaanugindra kanavinilae varuvathellam uravu
And his dreams are about love

Kanavu kaanum manidhanukku ninaipathellam kanavu
Avan kaanugindra kanavinilae varuvathellam uravu

Avan kanavil aval varuvaal avalai paarthu siripaan
In his dreams, She will visit and favor him with a smile
Aval kanavil yaar varuvaar yaarai paarthu azhipaal
In her dreams, who will visit and who will she long for?

Budhiulla manidhan yellam vetri kaanbathillai
Vetri petra manidhan yellam  budhisaali illai
Budhisaali illai

Saturday, June 29, 2019

Kanavilae Kanavilae - Nepali Lyrics - English translation

Movie : Nepali 
Song: Kanavilae Kanavilae
Singers: Sathyan, Krish, Shweta Mohan
Music: Srikanth Deva
Lyrics: Yugabharathi
On screen: BharathMeera Jasmine

Lyrics


கனவிலே கனவிலே பலநாள் கண்டது 
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது 
எதுவும் பேசாமலே, உரைப்பேன் ஏன் காதலை 
விழிகள் மூடாமலே, ரசிப்பேன் பெண் சாரலை 
அவள் ஏன் வசமே எனும் சங்கதியால் எட்டு திசைகளும் அதிருமே 

சிறு புன்னகையில் எனை வென்றுவிடும் அவள் தென்றலே 
இரு கண்களையும் எழில் செய்துவிடும் அவள் மின்னலே 

காலை மாலை யாவுமே காதல் கொள்ள வேணுமே 
தினம் பேசி போகிற ஜாடைகள் பலநூறு கவி  சொல்லுதே 

பகலே பகலே இரவாய் தோன்றிடு 
இரவே இரவே பகலை நீங்கிடு 

மூச்சு குழலியே மோகம் விரியுதே 
கூச்சம் தொலையவே தேகம் சரியுதே 

கனவிலே கனவிலே பலநாள் கண்டது 
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது 

உடை தோட்ட இடம் விரல் தொட்டுவிட உயிர் கெஞ்சுமே 
அடைபட்ட நதி உடைபட்டுவிட அலை பொங்குமே 

வாசம் வீசும் பூவிலே நாளும் உந்தன் வாசனை 
மிதமான சூரிய தீபமாய் இமை  நான்கும்  மொழி சொன்னதே  

எது நீ எது நான் இனிமேல் தேடுவோம் 
நதி நீ கரை நான் கலந்தே ஓடுவோம் 

பூக்கள் முழுவதும் தீண்டும் வெறியிலே 
கூட்டம் நடத்துமே தோற்கும் அழகிலே 

கனவிலே கனவிலே பலநாள் கண்டது 
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது 
எதுவும் பேசாமலே உரைப்பேன் ஏன் காதலை 
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை 
அவள் ஏன் வசமே எனும் சங்கதியால் எட்டு திசைகளும் அதிருமே 

Translation

kanavile kanavile pala naal kandathu 
What I could only see in dreams for long time
ethirile ethirile alagai vanthathu
Crossed path with me in real life
ethuvum pesamale uraippen en kaathalai
I'll express my love wihout having to talk
vizhigal moodaamale rasippen pen saaralai
I am not able to take my eyes of the woman as beautiful as a drizzle  
aval en vaasamae enum sanghadhiyaai
Ettu thisaigalum adhirumae
The news that she is mine will send tremors in all eight directions.

Siru punnagayil enai vendruvidum aval thendralae
This woman who  can win over with a small smile is like a breeze
iru kangalayum ezhil seithuvidum aval minnale
The woman's beautiful eyes make her strike like a lightning


kaalai maalai yavumae kaadhal kolla venumae
We must make love whether it is day or night
dhinam pesi pogira jaadaigal, pala nooru kavi solludhae
Our interactions are like hundreds of poems

pagale pagale iravaai thondridu.
O, daytime, please become night
irave irave pagalai neengidu
O Night please leave aside day


Moochu kuzhalilae mogam viriyudhae
Lust is burning in our breath
Koocham tholaiyavae dhegam sariyudha
As we loose our inhibitions our bodies fall
kanavile kanavile pala naal kandathu 
ethirile ethirile alagai vanthathu

udai thotta idam viral thottu vida uyir kenjume
My very soul is desperate to get my fingers where my clothes touched
adai patta nadhi udaipattu vida alai pongume
As the dammed river breaks free it sends waves across

vaasam veesum poovilae naalum undhan vaasanai
All the flowers smell like you, everyday.
Midhamaana sooriya dheebamaai, Imai naanghum mozhi sonnathae
Our four eyes burn like sun on a warm day.

edhu nee edhu naan, inimel theduvom
Where do you end and I begin we will have to search
nadhi nee karai naan, kalandhae oduvom
You are a river and I am its bank we will travel together


pookal muluvathum theendum veriyile
kootam nadakkume thorukum alagaile
Flowers will fight us in anger, but will lose in beauty


kanavile kanavile pala naal kandathu 
ethirile ethirile alagai vanthathu
ethuvum pesamale uraippen en kaathalai
vizhigal moodaamale rasippen pen saaralai 
aval en vaasamae enum sanghadhiyaai
Ettu thisaigalum adhirumae


Saturday, June 4, 2016

Kangal Irandal - Subramaniapuram Lyrics English translation

Movie : Subramaniapuram
Song: Kangal Irandal
Singers: Belly Raj, Deepa Miriam
Music: James Vasanthan
Writer: Thamarai
On screen: Jai  , Swathi Reddy


Lyrics


கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய் 

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன் 
நகர்வேனே  மாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே


இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை 
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்


கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதிற்குள்  எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்

உன்னை இன்றி வேறு ஒரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் என்னதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோட வர 

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகர்வேன் எனை மாற்றி

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

Translation

Kangal Irandaal Un Kangal Irandaal
Yennai Katti Izhuthai Izhuthai Pothathena
You tie me up and pull me towards you with you eyes,
As If that's not enough...
Chinna Sirippil Oru Kalla Sirippil
Yennai Thalli Vittu Thalli Vittu Moodi Maraithai
You rattle me with your mischievous smile and then go hiding
Kangal Irandaal Un Kangal Irandaal
Yennai Katti Izhuthai Izhuthai Pothathena
Chinna Sirippil Oru Kalla Sirippil
Yennai Thalli Vittu Thalli Vittu Moodi Maraithai

Pesa Yenni Sila Naal Arugil Varuvaen
Pinbu Paarvai Pothum Yena Naan Ninaipaen NagarveNnae Maatri
Somedays I come closer to you wishing to speak
Then I decide a glimpse of you is enough and change my course

Kangal Ezhuthum Iru Kangal Ezhuthum
Oru Vanna Kavithai Kaathal Thaana
Is love a beautiful poem written by eyes..
Oru Vaarthai Illayae Ithil Oosai Illayae
Ithai Irulilum Padithida Mudigirathey
It doesn't have words or sound.
But it can be read even in darkness


Iruvum Allatha Pagalum Allatha
Pozhuthugal Unnodu Kazhiyuma
Will I sent time with you that is neither day nor night
Thodavum Koodatha Padavum Koodatha
Idaiveli Appothu Kuraiyuma
Will the distance that keep us apart reduce then

Madiyinil Sainthida Thudikuthey
I wish to lie on your lap
Marupuram Nanamum Thadukuthey
But my modesty is stoping me
Ithuvarai Yaaridamum Sollatha Kathai
This is a story never told to anyone

Kangal Irandaal Un Kangal Irandaal
Yennai Katti Izhuthai Izhuthai Pothathena
Chinna Sirippil Oru Kalla Sirippil
Yennai Thalli Vittu Thalli Vittu Moodi Maraithai


Karaigal Andaatha Kaatrum Theendatha
Manathukkul Eppothu Nuzhainthithaai
How did you enter my mind in which event air can't enter
Udalum Allatha Uruvam Kollatha
Kadavulai Polvanthu Kalanditaai
You became a part of me like a formless god
Unnaiyandri Vaeroru Ninaivillai
I think of nothing but you
Ini Intha Voonuyir Ènathillai
My life is no longer mine
Thadai Illai Šaavilumae Unnodu Vara
Even death can't keep me away from you

Kangal Èzhuthum Iru Kangal Èzhuthum
Oru Vanna Kavithai Kaathal Thaana
Oru Vaarthai Illayae Ithil Oosai Illayae
Ithai Irulilum Padithida Mudigirathey

Pesa Ènni Šila Naal Arugil Varuvaen
Pinbu Paarvai Pothum Èna Naan Ninaipaen Nagarvaene Maatri

Kangal Irandaal Un Kangal Irandaal
Yennai Katti Izhuthai Izhuthai Pothathena
Chinna Sirippil Oru Kalla Sirippil
Yennai Thalli Vittu Thalli Vittu Moodi Maraithai

Video


Sunday, August 30, 2015

Adiye - Kadal Lyrics English translation

Movie : Kadal
Song: Adiye
Singers: Sid Sriram
Music: A. R. Rahman
Writer: Madhan Karky
On screen: Gautham KarthikThulasi Nair

Lyrics

மனச தொறந்தியே நீ 
எங்க இருந்து வந்தாயோ நீ 
அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற
அடியே அடியே 
எங்க நீ கூட்டிப் போற
என்ன எங்க நீ கூட்டிப் போற

பல்லாங்குழி பாத புரியல
உன்ன நம்பி வாரேனே
இந்த காட்டுப் பய ஒரு 
ஆட்டுக் குட்டி போல உன் பின்னே சுத்துரேனே ( 2 )

அடியே அடியே 
என்ன எங்க நீ கூட்டிப் போற(5)

மீனா தூக்கி ரெக்க வரஞ்ச
வானம் மேல நீ வீசி எறிஞ்ச 
பறக்கப் பழக்குறியே
எங்கிருந்து வந்தாயோ நீ 

அடியே அடியே 
என்ன எங்க நீ கூட்டிப் போற ( 2 )

கண்ணால கண்ணாடி செஞ்சு 
என் அச்சத்த காட்டுறியே 
என் தூசி துரும்பெல்லாம் தட்டி
உள்ளம் வெள்ளை அடிக்குறியே

அடியே அடியே 
என்ன எங்க நீ கூட்டிப் போற ( 2 )

ஒ பூமி விட்டு சொர்கத்துக்கு 
நீ வானவில்லில் பாத விரிச்ச
மனச கயிராக்கி இழுத்து போராயே நீ

சொர்க்கம் விட்டு பூமி வந்தால் 
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தால் 
நான் விழிச்சு பார்க்கையில
கலைஞ்சு போவாயோ நீ 

அடியே அடியே 
என்ன எங்க நீ கூட்டிப் போற ( 2 )

Translation

Manasa thoranthiye nee
You opened u my mind
Yenga irunthu vanthayo nee
Where did you came from 
Adiye adiye
Hey girl
Yenna enga nee koottip pora
Where are you taking me?
Adiye adiye
enga nee koottip pora
Yenna yenga nee koottip pora 

Pallaanguzhi paadha puriyala
Unna nambi vaarene
Intha kaattup paya oru
Aattuk kutti pola un pinne suthurene(2)
The Pallaanguzhi like path you take me is unfamiliar
Yet I follow trusting you
This wild guy is now following you like a lamb

Adiye adiye 
Yenna yenga nee koottip pora(4)

Meena thookki rekka varanja
Vaanam mela nee veesi erinja
Parakkap pazhakkuraye
Yengirunthu vanthayo nee
You took a fish and drew wings on it
Then you threw it in the sky
Now you are teaching it to fly
Where did you came from?

Adiye adiye
Yenna yenga nee koottip pora  ( 2 )

Kannaala kannaadi senju
Yen achchatha kaatturiye
Yen thoosi thurumbellaam thatti
Ullam vellai adikkuriye
Your eyes form a mirror and reveal 
my fears to me
You are dusting up my heart
and painting it anew

Adiye adiye 
Yenna yenga nee koottip pora ( 2 )

Oh bhoomi vittu sorgathukku
Nee vaanavillil paadha viricha
Manasa kayiraakki izhuthu poraiye nee 
From earth to heaven 
You have built a bridge of rainbow
You are pulling me on it with my mind as a rope

Sorgam vittu bhoomi vandhaal 
Meendum kizhakkil sooriyan vandhaal
Naan vizhichi paarkkaiyila
Kalanji povaayo nee
When I come back to earth from heaven
When the sun comes back to east
When I wake up from sleep
Will you dissolve like a dream

Adiye adiye 
Yenna yenga nee koottip pora ( 2 )

Saturday, August 15, 2015

Anbe Anbe - Darling Lyrics - English translation

Movie :Darling
Song: Anbe Anbe
Singers:G. V. Prakash Kumar
Music:G. V. Prakash Kumar
On screen: G. V. Prakash Kumar,Srushti Dange

Lyrics


அன்பே அன்பே
உன் பார்வை போதும் வானம் மேலே  நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
உன் பார்வை போதும் வானம் மேலே  நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
காதல் என்பது பொல்லாத தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்
கண்கள் முழுதும் நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி
உன்னுடன் நான் வாழ்ந்த நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே
உன் விரல் தருகின்ற வெப்பாங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
யாரும் வந்து போகாத கோவில்
தீபம் போலே எனை மாற்றும் காதல்
என்று முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி
கண்ணீரின் துளி வந்து விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும்
கரையும் என் நாழிகை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

Translation

Anbe anbe 
My beloved
un paarvai pothum vaanam mella nilavu thevai illai
Being with you is enough the sky doesn't need moon
Un vaasam podhum boomi engum pookal thevai illai
Your fragrance is enough the world doesn't need flowers

Anbe anbe yean kannil vizhundhaai
My beloved why did you fell in my eyes?
Anbe anbe yean nenjil nuzaindhaai
My beloved why did you enter my heart?
Anbe anbe yean vittuu pirindhaaai
My beloved why did you left me?
Anbe anbe puyal pole kadandhai
My beloved you passed me be like a storm

Un paarvai podhum vaanam mella nilavu thevai illai
Un vaasam podhum boomi engum pookal thevai illai

Kaadhal enbathu polaadha thee thaan
Love is a dangerous fire
Marakka ninaithum nenjodu nee thaan
Even though I try to forget you, you fill my heart
Kangal muzhudhum nee vandha kanavu
Vidindhaalum mudiyaathadi
My eyes are filled with dreams with you that doesn't end even in day
Unnodan naan vazhndha nodigale podhum
Jenmam eederume
The moments I sent with you is enough, the purpose of my life is fulfilled.
Un viral tharugindra veppangalai ninaithaal
Nenjil vali koodume
My heart aches when I think of the warmth your fingers give.

Anbe anbe yean kannil vizhundhaaiAnbe anbe yean nenjil nuzaindhaaiAnbe anbe yean vittuu pirindhaaaiAnbe anbe puyal pole kadandhai

Yaarum vandhu pogatha kovil
Theebam pole ennai maatrum kaadhal
Love makes me feel like a lamp in an abandoned temple
Endru mudiyum naan thedum thedal
Nee indri naan yeathadi
When will my search end I have no life without you
Kannerin thuli vandhu vizhigalai moodum
Enge en devathai
Tears are filling my eyes where is my Angel?
Kaadhoram undhan kural kettukondu naalum
Karaiyum en naazhigai
My time is slipping away hearing your voice in my ears

Anbe anbe yean kannil vizhundhaai
Anbe anbe yean nenjil nuzaindhaai
Anbe anbe yean vittuu pirindhaaai
Anbe anbe puyal pohle kadandhaaai

Sunday, June 7, 2015

Oh Penne Penne - Vanakam Chennai Lyrics English translation



Movie: Vanakam Chennai
Song: Oh Penne Penne
Singers: Vishal Dadlani, Anirudh Ravichander,Arjun
Music: Anirudh Ravichander
On screen: Shiva, Priya Anand and Rahul Ravindran

Lyrics

உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன

Never wanna see us fighting
Forget the thunder and lightening
I hold you till we see the morning light
Never leave your side
Never wanna see us fighting
Forget the thunder and lightening
I hold you till we see the morning light
Never leave your side
Never wanna see us fighting
Forget the thunder and lightening
I hold you till we see the morning light
Never leave your side

ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
இந்த நதி  வந்து கடல் சேருதே
வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே
அது உனைச் சேர ஒளி வீசுதே

அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே
வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே

ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன

Dialogue:எல்லோரும் உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.இந்த நிலையில் எல்லோரும் உங்கள் மனதில் சரகாம் சரகாம் என்ற வார்த்தையை உச்சரியுங்கள். இப்போது உங்கள் மனது ஆழ்கடல் போல்  அமைதியாகி ஒரு நிலையை அடைந்திருக்கும், உங்கள் மனதில் எது ஆழமாக பதிந்திருக்கிறதோ அது உங்கள் கண்முன்வரும். அது  ஒரு நபராக இருக்கலாம், ஒரு பூவாக இருக்கலாம். It can be anything in this world.

உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன

Translation


Un kaikal korthu, unnodu poka
En nenjam thaan yengudhey
Dinam uyir vangudhey
(Everyday my heart longs to be with you, to walk holding your hands)
Un tholil saainthu Kan moodi vazha
En ullam alaipaayuthe Ayyo tadumbaarudhey
(My heart carves to close my eyes on your shoulder)  
Un kannam meley mazhai neere pole
Mutha kolam poda aasai allaadudhe
(I wish to plant kisses like rain drops flowing through your cheeks) 
Nee pesum pechu naal thorum kettu
Enthen janmam theere yekam thalladuthey
(When I hear you speak I feel my life's purpose achieved)

Oh penne penne
En kanne kanne
Unmai sonnal enna
Unnai thanthal enna
(O woman, my beloved can't you speak the truth and be with me)
Oh penne penne
En kanne kanne
Unmai sonnal enna
Unnai thanthal enna

Never wanna see us fighting
Forget the thunder and lightening
I hold you till we see the morning light
Never leave your side
Never wanna see us fighting
Forget the thunder and lightening
I hold you till we see the morning light
Never leave your side
Never wanna see us fighting
Forget the thunder and lightening
I hold you till we see the morning light
Never leave your side

Dialogue: Yellorum ungal kangalai moodi kollungal. intha nilaiyil yellorum ungal manathil saragaam saragaam endra vaarthaiyai uchariyungal. ippodhu yngal manadhu aalkadalpool amaidhiyaahi oru nelaiyaiadainthirukum.ungal manathil ethu aalamaha pathinthirukkiratho athu ungal kanmum varum. athu oru nabaraha irukalaam,oru poovaaka irukalaam.  It can be anything in this world.
(Everyone close your eyes and say the words "saragam saragam" in your mind. Now your mind will be calm like the deep oceans. You will see the thing that lies in the depth of your mind. It can be a person It can be a flower. It can be any thing in this world)

Ezhu kadal thaandi unakaga vantheney
Intha nathi vanthu kadal seruthey
(I crossed seven seas to come to you, This river has finally reached it's sea)
Vennilavai vetti moothirangal saiveney
Athu unai sera oli veesudey
(I will cut the moon to make rings for you, It wants to be with you)

Antha vinmeengal taan undhan kan meedile
Vanthu kudiyeravey konjam edam kaekuthey
(The stars want to live in your eye)
Indru un kaiyilay,naan nool bommaye
Unjal pol maarudey,adi un penmaye
(Today I am puppet in your hands and you are changing course like a swing)

Oh penne penne
En kanne kanne
Unmai sonnal enna
Unnai thanthal enna
Oh penne penne
En kanne kanne
Unmai sonnal enna
Unnai thanthal enna

Un kaikal korthu, unnodu poka
En nenjam thaan yengudhey
Dinam uyir vangudhey
Un tholil saainthu Kan moodi vazha
En ullam alaipaayuthe Ayyo tadumbaarudhey
Un kannam meley mazhai neere pole
Mutham kolam poda aasai allaadudhe
Nee pesum pechu naal thorum kettu
Enthen janmam theere yekam thalladuthey

Oh penne penne
En kanne kanne
Unmai sonnal enna
Unnai thanthal enna
Oh penne penne
En kanne kanne
Unmai sonnal enna
Unnai thanthal enna

Video

Saturday, June 6, 2015

Mazhai peyyum pothum -Renigunta Lyrics English translation




Movie: Renigunta
Song : Mazhai peyyum poodhum
Singer: Harish Raghavendra
On Screen: JohnnySanusha
Music: Ganesh Ragavendhran

Lyrics:

மழை பெய்யும் போதும் நனையாத யோகம்...
இது என்ன மாயம் ? யார் செய்ததோ?
நடக்கின்ற போதும் நகராத தூரம்
இது என்ன கோலம் ? யார் சொல்வதோ ?
இது மின்னலா ? இல்லை தென்றலா ?
அறியாமலே அலைபாயுதே..
இது வண்ணமா ? இல்லை வன்மமா ?
விளங்காமலே விளையாடுதே...

மழை பெய்யும் போதும் நனையாத யோகம்...
இது என்ன மாயம் ? யார் செய்ததோ?

சில நேரம் மயிலிறகால் வருடிவிடும்
புனிதமிது ....
சில நேரம் ரகசியமாய் திருடிவிடும்
கொடுமை இது..
மூடாமல் கண்கள் ரெண்டும் தண்டோரா போடும்
பேசாமல் மௌனம் வந்து ஆராரோ பாடும்
பகலிலே தாயை போல தாலாட்டும் காதலே
இரவிலே பேயை போல தலை காட்டும் காதலே!

மழை பெய்யும் போதும் நனையாத யோகம்...
இது என்ன மாயம் ? யார் செய்ததோ?

தொலையாமல் தொலைந்து விடும் நிலைமை இது
முடிவதில்லை...
விலகாமல் தொடர்ந்து வரும் வெளிப்படையாய்
தெரிவதில்லை...
கொல்லாமல் கொல்லும் இது ஊர்கோள சைவம்.
சொல்லாமல் கொள்ளை இடும் பொல்லாத தெய்வம்.
குடையுதே எதோ ஒன்று அது தான் காதலே..
உடையுதே உயிரும் இன்று அது தான் காதலே..

மழை பெய்யும் போது நனையாத யோகம்...
இது என்ன மாயம் ? யார் செய்தது?
நடக்கின்ற போதும் நகராத தூரம்
இது என்ன கோலம் ? யார் சொல்வது ?
இது மின்னலா ? இல்லை தென்றலா ?
அறியாமலே அலைபாயுதே..
இது வண்ணமா ? இல்லை வன்மமா ?
விளங்காமலே விளையாடுதே...

Translation

mazhai peyyum pothum nanaiyaatha yogam
ithu enna maayam yaar seythatho
(Who cast this magic that doesn't let me get wet even when it rains)
nadankirdra pothum nagaratha thooram
ithu enna kolam yaar solvatho
(Who will be able to tell why I am not moving even though I am walking)
ithu minnala illai thendrala
ariyaamalae alaipaayuthae
(Is it a lightning or is it a breeze I am being tormented without understanding it)
ithu vannama..illai vanmamaa?
vilangaamalae vilaiyaaduthae...
(Is it a beautiful color or a cruelty, it is playing with me)

mazhai peyyum pothu nanaiyaatha yogam
ithu enna maayam yaar seythathu....

sila neram mayilirakaay varudividum punithamithu..
sila neram ragasiyamaay thirudividum kodumai ithu...
(sometimes it is a thing of kindness sometimes it is a thing of cruelty)
moodamal kangal rendu thandora podum
pesaamal mounam vanthu aararo paadum
(My eyes refuse to close and want to announce the entire world, The silence feels like a lullaby)
pakalilae thaayai pola thaalattum kadhalae
iravilae peyai pola thalai kattum kadhalae..
(During day love is caring like a mother, During night it harasses like a monster)

mazhai peyyum pothum nanaiyaatha yogam
ithu enna maayam yaar seythatho

tholaiyaamal tholainthu vidum nilamai ithu
mudivathilllai....
(This situation of losing your way with out losing never stops)
vilakaamal thodarnthu varum velipadaiyaay
therivathillai....
(It follows you with out ever letting you go, but you won't be able to see it)
kollamal kollum ithu urgola saivam..
(This thing that kills without killing is a vegan)
sollamal kollai idum pollaatha theyvam
(It is a god that takes without any warning)
kudayuthae etho ondru athuthan kadhalae
(I feel something drilling inside me that must be love)
udayuthae uyirum sernthu athu thaan kadhalae..
(My soul is being shatered that must be love)

mazhai peyyum pothum nanaiyaatha yogam
ithu enna maayam yaar seythatho
nadankirdra pothum nagaratha thooram
ithu enna kolam yaar solvatho
ithu minnala illai thendrala
ariyaamalae alaipaayuthae
ithu vannama..illai vanmamaa?
vilangaamalae vilaiyaaduthae...

Video